Monday, June 22, 2009


மீண்டும் ஒரு காலை,

மீண்டும் ஒரு காலை,
நீ இல்லாமல் விடிய
என் இயக்கம் தொடங்கும்,
உதட்டுச்சாயம் பூசி
பொய்யாய் சிரிக்கும்
என் மின்கம்பக் காரியதரிசியுடன்...

மதியம் மறக்க
உணவின்றி..
அந்தி சாயும்
உடை தளர்த்தி...
கதிரை கட்டிலாய் மாறும் ஒரு அலுத்த தருணத்தில்
தொலைபேசி உயிர்பெறும்..
அவ்வுயிர்ப்புடன் என் நாள் தொடங்கும்- உன்னோடு

3 comments:

ச. ராமானுசம் said...

வாழ்த்துக்கள் நண்பா

உங்கள் கருத்துகளை ஆவலுடன் yethir parkiren

Riyas said...

நல்லாயிருக்கு..

Riyas said...

நல்லாயிருக்கு..