Wednesday, July 13, 2011

கிட்டாதவை பற்றி அலையும் மனசு………..





தூரமாய் மிதந்தபடி அது செல்ல,
எதுவோ என்னை உந்தியதுபற்றிப் பிடி என,
கால்களின் வலு இறக்கும் வரை ஓடினேன்.
தூரங்கள் சமாந்தரமாக,
எனக்கு அதற்குமான பயணங்கள்
எப்போதும் அடையா இலக்காகிப் போனது.


7 comments:

நிரூபன் said...

குறியீட்டு வடிவில் கவிதையினைத் தந்திருக்கிறீங்க.
அந்த தூரத்தே செல்வது எது என்று புரிந்தும் புரியாதவனாக இருக்கிறேன்.

Mohamed Faaique said...

புரியல... எனக்கு சுத்தமா புரியல....

கவி அழகன் said...

கவிதை

Admin said...

// நிரூபன் said...
குறியீட்டு வடிவில் கவிதையினைத் தந்திருக்கிறீங்க.
அந்த தூரத்தே செல்வது எது என்று புரிந்தும் புரியாதவனாக இருக்கிறேன்.//

நன்றி நண்பா..

புரிந்தும் புரியாமல் இருப்பதும் சுவாரசியம்தானே!! தொடர்ந்திருங்கள்.. ))

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் ))

Admin said...

// Mohamed Faaique said...
புரியல... எனக்கு சுத்தமா புரியல.... //

குறியீடாக சொல்லியுள்ளேன்.. அதெல்லாம் புரியும் இன்னுமொரு தரம் வாசித்தால்..

நமக்கு கிட்டதான் இருக்கீங்க எனா, ஒரு நாளைக்கு சந்திக்கலாம்.. சரியா நண்பரே?

Admin said...

// கவி அழகன் said...
கவிதை //

அதுக்கெல்லாம் நீங்க இருக்கீங்க தோழரே... நாம சும்மா போற போக்கில எதையாவ்து இப்புடித்தான் கிறுக்கிகிறது ))

வருகைக்கு நன்றி கவியழகரே!!

Saravanan Trichy said...

Nallarukku!!!!!!! :)