Thursday, May 21, 2009


என் மறதிகள் வளரும் காலங்களில்
என் மறதிகள் வளரும் காலங்களில்
எப்போதும் போல்
உன்னிடமிருந்து
ஓர் அழைப்பு வரும்
ஓர் கத்தி போல
என் மறதிகளை அறுவடை செய்ய.

No comments: