Tuesday, November 30, 2010

வாழ்க்கையின் பயங்கள்




இருட்டோடு கலக்கின்றது என் கருமையும்
எதற்காக ஒளிய எத்தனிக்கின்றேன்?
இன்னும் புரியவில்லை.
நான் ஒரு கொலைகாரனா?
பாவியா? கோழையா?
எட்டாத தூரத்தில் எங்கோ ஒட்டி நிற்கும் வான் நோக்கும்
என் வினாக்களுக்கு அர்த்தம் இல்லை.
இன்னும் – பயங்கள் மட்டும் ஒட்டிக்கொள்ள
மீண்டும்,
ஒளிய எத்தனிக்கின்றேன்.
வாழ்க்கையின் புதிர்களுக்கு என்னிடம் விடையில்லை.
தேடும் எத்தனிப்புகள் பற்றிய கவலை இன்னும் தோன்றாமல்,


6 comments:

Ravi kumar Karunanithi said...

nalla irukku pa.. congrats.

Unknown said...

//இருட்டோடு கலக்கின்றது என் கருமையும்
எதற்காக ஒளிய எத்தனிக்கின்றேன்?
இன்னும் புரியவில்லை.//
//வாழ்க்கையின் புதிர்களுக்கு என்னிடம் விடையில்லை.//
nice lines.

Jana said...

விடைதெரியாப்பயணங்களில்..தன்னைத்தான் புரிவதுதான் இங்கே..பிரபஞ்ச இரகசியம்போல!!

THOPPITHOPPI said...

புதுமையான வரிகள்
வாழ்த்துக்கள்

ம.தி.சுதா said...

அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்..

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/

Admin said...

கருத்துரையிட்ட ,
ரவி குமார்
பாரத் பாரதி
ஜனா
THOPPITHOPPI
சுதா

ஆகியோருக்கு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் நண்பர்களே...