அதேதான்.. பதிவு
திருட்டு..
நாமளே, யாரும்
இல்லாத டீக்கடையில டீ ஆத்திக்கு இருக்கோம். அதுக்குள்ளேயே திருடினா எப்பிடி பாஸ்? பிச்சைப்
பாத்திரத்துக்குள்ள சைத்தான் புகுந்த மாதிரின்னு ஊருல சொல்லுவாய்ங்க அதுதான் நடந்துக்கு
இருக்கு இங்க..
இதுல என்ன காமெடின்னா,
ஒரு எழுத்து பிசகாமல் அப்படியே காப்பி பண்ணி போடுறது சரி, ஆனா இங்க – நான் போட்டிருக்கின்ற
அதே படங்களையும் காப்பி பண்ணியிருக்காரு நண்பர் ஒருவர். ஹா…ஹா.. என்னா கொடுமை இது சரவணா???
பண்றதுதான் பண்றமே,
அதை கொஞ்சம் மாற்றித்தான் போடக்கூடாதா? எதுக்கும் நீங்களும் பார்த்துக்கோங்கோ மக்களே
உங்க பதிவுகளும் அவரின் வலைப்பூவில் இருக்கலாம். அதை நீங்க ரொம்ப ஈசியா தெரிஞ்சிக்கலாம்.
உங்க ப்ளாக்ல இருக்கிற இமேஜ் அவர்ர ப்ளாக் தெரிஞ்சா கொஞ்சம் செக் பண்ணிக்கோங்க..
எப்பா, ராசா..
நான் தனிப்பட்ட முறையில கொமண்ட் போட்டாலோ, செய்தி அனுப்பினாலோ பதில் சொல்றாய் இல்ல.
இதப் பார்த்தாவது திருந்திக்கோ கண்ணு!!
2010 May ல் நான்
எழுதிய பதிவு :
அவரின் ப்ளக்கில்
உள்ள எனது பதிவு :
2010ல் மே ல் மின்னஞ்சலில்
வந்ததை அப்படியே போட்டது ( நாமளே காப்பி பண்றோம், அதையே இவனுங்க அப்படியே ஈயடிச்சான்
கொப்பி பண்றானுங்க..)
அவரின் ப்ளக்கில்
உள்ள எனது பதிவு :
இன்னும் இருக்கலாம்
தேட நேரமில்லை. நீங்களும் பார்த்துக்கோங்க நண்பர்ஸ்..
1 comment:
http://sivaparkavi.blogspot.com/
Post a Comment