Thursday, April 22, 2010

என் கவிதைகளினை கொல்பவளே..

நினைவுகள் வழியும் நாட்களில்,
எதையெல்லாமோ எழுத எண்ணுகின்றேன்..
ஆனாலும் முடிவதில்லை
யாவும் அந்தரத்தில் நிற்க..
நீ மட்டும் வியாபகமாகி தோன்றுகின்றாய்..

என் கவிதைகளினை கொல்பவளே..
என்னை விட்டுவிடு..
நான் மட்டும் வாழ்கின்றேன்..
உன் பொருட்டில் எனக்கேதும் அக்கறை இல்லை..
__________________

No comments: