Wednesday, July 14, 2010

விமல் வீரவன்சவின் உண்ணா நோன்பு - என்னா ஒரு கொள்கைப்பிடிப்பு................

அண்மையில் இலங்கையின் அமைச்சர் திரு. வீரவன்ச, ஐநா சபையினால் அமைக்கப்பட்டிருக்கின்ற ஆலோசனைக்குழுவினை கலைக்க கோரி, சாகும் வரையிலான ( ???? ) உண்ணா விரதப்போராட்ட்த்தினை நடத்தியது அனைவருக்கும் தெரியும் . இப்போராட்டத்தில் இரண்டு நோக்கங்களும் நிறைவேறவில்லை என்பது வேறு கதை. என்னென்ன நோக்கங்கள் என்கிறீர்களா?
ஒன்று – ஆலோசனைக் குழுவினை கலைப்பது.
மற்றது………….. உங்க யூகத்திற்கே விட்டு விடுகின்றேன்.
விசயம் என்னவென்றால், இன்னைக்கு எனக்கொரு மின்னஞ்சல் வந்தது, பார்த்தவுடன் ஷாக் ஆயிட்டன்.

“இரும்படிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை” என்கிற மாதிரி, அமைச்சரின் உண்ணாவிரத மேடையில் பிஸ்கட் பெட்டிக்கு என்ன வேலை????????


அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.................







No comments: