Thursday, July 29, 2010

தனித்தவனின் புலம்பல்









வீதிகள் முழுதும் சாபங்களை கொட்டிச்செல்கின்றேன்
துணையுடன் செல்லும் அவர்களுக்காக
நிழல் தவிர்த்து ஏதும் துணையில்லா ஒருவன்
இது தவிர்த்து யாது செய்யமுடியும்?



No comments: