Sunday, October 09, 2011

முட்டாள் !


மடைமைகளில் எப்போதும் நீ ஒட்டிக்கொண்டே நிற்கின்றாய்,
மரியாதைகளை வாய்பிளந்து எதிர் நோக்கி,
முட்டாள் !!
என்றாவது உன் மடைமைகளின் போலித்தனங்கள் வெளிவரும் போது
உன் தலை என்றுமே நிமிராது.
ஆனாலும் நான் இன்னும் உறுதியுடன் சொல்லமாட்டேன்
உனக்கான அந்நாள் நிச்சயமாக வருமென்று..

1 comment:

Mohamed Faaique said...

தலைப்பு....?????