Tuesday, June 22, 2010

என் மறதிகள் வளரும் காலங்களில்

என் மறதிகள் வளரும் காலங்களில்
எப்போதும் போல்
உன்னிடமிருந்து ஓர் அழைப்பு வரும்
ஓர் கத்தி போல
என் மறதிகளை அறுவடை செய்ய.



No comments: