Saturday, May 08, 2010

ஓர் பார்வையும் பல கனவுகளும்


ஓர் பார்வையும் பல கனவுகளும்

உன் கண்களுடன்
என் காதல் பயணமும் ஆரம்பமாயிற்று.

என்றாவது புரிந்து கொள்வாயா?
ஓர் பார்வையினை யாசிக்கும்,
இவ் யாசகன் பற்றி....

என் கனவு தின்று வழும்
உன் ஞாபக குப்பைகள்
இடமின்றி வழிகின்றது.

ஏதாவது செய்யேன்....
என்னை ஏதாவது செய்யேன்....

ஒன்றும் இயலாது போனால்
சபித்து விடு
பார்வை இன்றி போகவென.............

No comments: