Sunday, May 09, 2010

இன்னும் சுமை தூக்க எனக்கு வலுவில்லை


இன்னும் சுமை தூக்க எனக்கு வலுவில்லை

நீண்ட தூரம் செல்லும்
என் கனவுகளின் மீது
இன்னும் பாரம் ஏறுகிறது
இலட்சியங்கள் தின்னும்
என்னுள் எதுவோ ஒன்று உடைய...

நீ மட்டும் தொலையாமல் பாரமாகி நிற்கிறாய்....
காலங்கள் கண்டு கொள்ளாமல் போன என்
கனவுகளில் உனக்கென்ன வேலை?
தொலைந்து போ........
இன்னும் சுமை தூக்க எனக்கு வலுவில்லை
__________________

No comments: